பரிபாடல் - 20. வையை
ADVERTISEMENTS
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்,
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
கான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
(பருவ வலின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச்
சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்
பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது)
சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்
பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது)
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம்